ஆப்நகரம்

புதுக்கோட்டை அருகே அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி..! பதறிய பயணிகள்

புதுக்கோட்டை அருகே அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 24 Jan 2021, 10:49 pm
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சி வலி ஏற்பட்டுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.
Samayam Tamil pudhukottai bus


உடனே பயணிகளும், நடத்துனரும் அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் ஓட்டுநர் உடனே பேருந்தை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி