ஆப்நகரம்

மர அறுவை ஆலைகள் முறைப்படுத்துதல் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

மரம் அறுக்கும் அலைகளை முறைப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 17 Apr 2017, 3:12 pm
டெல்லி: மரம் அறுக்கும் அலைகளை முறைப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil supreme court seeks tn governments reply in sawmill regulation case
மர அறுவை ஆலைகள் முறைப்படுத்துதல் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு


தமிழகத்தில் உள்ள மரம் அறுக்கும் ஆலைகளை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, மரம் அறுக்கும் ஆலைகளை முறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்காக, தமிழக அரசுக்கு 4 வார காலம அவசாகம் அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி