கர்நாடகப்பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு, உலகின் மிகப்பெரிய விருதான ராமன் மகசசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் முன்னாள் அதிபர் ராமன் மகசசே, ஆட்சியின் ஒருமைப்பாட்டை பின்பற்றியவர். தவிரா, மக்கள் சேவைக்காக எந்த முடிவையும் துணிச்சலாக எடுப்பவர். இவரின் நினைவாக சமூக நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2016ம் ஆண்டுக்கான விருதுக்கு, கர்நாடகப்பாடகர் டி எம் கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த இவர் இசை எல்லா பிரிவினருக்கும் சென்றடையவேண்டும் என பாடுபட்டவர். தற்போது ரஷ்யாவில் உள்ள கிருஷ்ணாவுக்கு இந்தவிருது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு இந்தியரான பெஷ்வாடா வில்சனுக்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் எம்.எஸ் சுவாமிநாதன், எம்.எஸ் சுப்புலட்சுமி ஆகியோரும் இவ்விருதை பெற்றுள்ளனர்.
பிலிப்பைன்ஸின் முன்னாள் அதிபர் ராமன் மகசசே, ஆட்சியின் ஒருமைப்பாட்டை பின்பற்றியவர். தவிரா, மக்கள் சேவைக்காக எந்த முடிவையும் துணிச்சலாக எடுப்பவர். இவரின் நினைவாக சமூக நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2016ம் ஆண்டுக்கான விருதுக்கு, கர்நாடகப்பாடகர் டி எம் கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த இவர் இசை எல்லா பிரிவினருக்கும் சென்றடையவேண்டும் என பாடுபட்டவர். தற்போது ரஷ்யாவில் உள்ள கிருஷ்ணாவுக்கு இந்தவிருது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு இந்தியரான பெஷ்வாடா வில்சனுக்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் எம்.எஸ் சுவாமிநாதன், எம்.எஸ் சுப்புலட்சுமி ஆகியோரும் இவ்விருதை பெற்றுள்ளனர்.