ஆப்நகரம்

இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Mar 2018, 7:21 am
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன், வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamil nadu board sslc exam starting today
இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்!


இன்று, பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகம், புதுச்சேரியில், 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


முறைகேடு நடக்காமல் கண்காணிக்க, 6,900 பேர், பறக்கும் படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் பங்கேற்கும், மாணவ, மாணவியருக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Board SSLC Exam starting today

அடுத்த செய்தி