ஆப்நகரம்

தண்ணீர் பிரச்னை குறித்து முதல்வர் திடீர் அறிவிப்பு

விபத்துக்கள் தவிர்க்க புதிய மேம்பாலங்கள், புதிய வழித்தடங்கள் அமைக்க அமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

TNN 23 Nov 2017, 1:38 pm
விபத்துக்கள் தவிர்க்க புதிய மேம்பாலங்கள், புதிய வழித்தடங்கள் அமைக்க அமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
Samayam Tamil tamil nadu cm edappadi palanisamy press meet
தண்ணீர் பிரச்னை குறித்து முதல்வர் திடீர் அறிவிப்பு


தமிழக விவசாயிகள் செழிப்போடு வாழவும், தண்ணீர் தேவையை நிறைவேற்றவும் வழி வகை செய்யப்படும்.
கோதவரி ஆறு தண்ணீர் வீணாக 3,000 டி.எம்.சி கடலில் கலந்து வீணாகின்றது. அதை தடுத்து, தமிழகத்திற்கு வழங்கும் வகையில் புதிய திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகின்றது.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசின் உதவியை கோரியுள்ளோம். அவர்களின் சாதகமான பதிலுக்காக காத்துள்ளோம்.
மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசை கேட்காமல் மத்திய அரசு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி