ஆப்நகரம்

ஒரே நாளில் தீக்காடாக மாறிய தமிழகம்!

தமிழகத்தில் திங்கட்கிழமை ஒரே நாளில் 19 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது என்று இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 1 May 2018, 5:04 am
சென்னை: தமிழகத்தில் திங்கட்கிழமை ஒரே நாளில் 19 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது என்று இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil isrel


கோடை காலத்தில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுகிறது. இது குறித்த விபரங்களை, செயற்கைகோள் உதவியுடன் கண்காணித்து இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் கண்காணிக்கிறது.

காட்டுத்தீ பற்றியுள்ள பகுதிகள் குறித்து அந்தந்த மாநில வனத்துறையினருக்கு இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் உடனடியாக தகவல் அனுப்பும். இதன் படி, வனத்துறை தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கும்.

இந்நிலையில்ர திங்கட்கிழமை தமிழகத்தில் ஒரே நாளில் 19 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதாக தமிழக வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது.

அடுத்த செய்தி