தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவை விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமையவுள்ளன.
மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.150 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை என, இந்தியாவில் ஏற்கனவே முன்னோடி மாநிலமாக நல்வாழ்வுத்துறை உள்ளது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் ஊக்கம் நல்வாழ்வுத் துறையை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இட்டு செல்லும். உடல் உறுப்புகள் தானத்தில் 4வது வருடமாக முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.
இதில் நாம் கின்னஸ் சாதனை படைத்துள்ளோம். வெளிப்படை தன்மையை உறுதி செய்வதுடன், உடல் உறுப்புகள் தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றி வருகிறோம் என்று கூறினார்.
மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.150 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை என, இந்தியாவில் ஏற்கனவே முன்னோடி மாநிலமாக நல்வாழ்வுத்துறை உள்ளது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் ஊக்கம் நல்வாழ்வுத் துறையை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இட்டு செல்லும். உடல் உறுப்புகள் தானத்தில் 4வது வருடமாக முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.
இதில் நாம் கின்னஸ் சாதனை படைத்துள்ளோம். வெளிப்படை தன்மையை உறுதி செய்வதுடன், உடல் உறுப்புகள் தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றி வருகிறோம் என்று கூறினார்.