ஆப்நகரம்

ஏப்ரல் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் உறுதி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படும் என்று தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TNN 27 Jan 2017, 4:57 pm
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படும் என்று தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil tamilnadu local body election to be held within april election commission
ஏப்ரல் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் உறுதி


தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து இன்று தமிழக தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தலை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கோள்ளபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை வருகிற செவ்வாய்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. மேலும், கூடுதலாக 5 வாரங்கள் அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

அடுத்த செய்தி