ஆப்நகரம்

பரப்பன அக்ரஹார சிறையில் தமிழக காவல்துறையினர் ஆய்வு!

பரப்பன அக்ரஹார சிறையில் தமிழக காவல்துறையினர் ஆய்வு!

TOI Contributor 14 Feb 2017, 2:32 pm
சசிகலா கைது செய்யப்பட உள்ளதை அடு்த்து பரப்பன அக்ரஹாரா சிறையில் தமிழக காவல்துறை அதிகாரிகள்ஆய்வு மேற்கொண்டனர்.
Samayam Tamil tamilnadu police doing preparations in parappana agrahara prison
பரப்பன அக்ரஹார சிறையில் தமிழக காவல்துறையினர் ஆய்வு!


சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலைக்குள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் சசிகலா உள்ளிட்ட மூவரும் ஆஜராகும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் தமிழக காவல்துறையினர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் ஆஜராகிய பிறகு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.

அடுத்த செய்தி