ஆப்நகரம்

சாமி கோயில் உண்டியல் டா!! திண்டுக்கல்லு பூட்டு டா!!உடைச்சு பணத்தை ஆட்டைய போட்ட திருடன் டா!!

திண்டுக்கல் கோயிலில் உள்ள உண்டியலில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 5 Nov 2016, 12:38 pm
மதுரை: திண்டுக்கல் கோயிலில் உள்ள உண்டியலில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil temple lock broke and money theft in dindigul is this dindigul lock
சாமி கோயில் உண்டியல் டா!! திண்டுக்கல்லு பூட்டு டா!!உடைச்சு பணத்தை ஆட்டைய போட்ட திருடன் டா!!


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியில் உள்ளது பெரிய விநாயகர் கோயில். இந்த கோயிலில் உள்ள உண்டியலில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து ரூ.50000 பணத்தை திருடி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நத்தம் போலீசார், கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், திண்டுக்கல் பூட்டை எளிதாக உடைத்து விடலாமா என்ற கேள்வியை பொதுமக்களிடையேயும் எழுப்பியுள்ளது.
Temple Lock broke and Money theft in dindigul: Is this dindigul lock?

அடுத்த செய்தி