ஆப்நகரம்

வர்தா புயலால் தமிழகத்தில் 10 பேர் பலி

வர்தா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

TNN 13 Dec 2016, 3:39 am
சென்னை : வர்தா புயலால் தமிழகத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil ten dead thousands evacuated as cyclone vardah hits tamil nadu normal life out of gear in chennai
வர்தா புயலால் தமிழகத்தில் 10 பேர் பலி


வர்தா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

கோர தாண்டவாடிய வர்தா புயல் காரணமாக சென்னையில் 4 பேர், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 2 பேர், விழுப்புரம், நாகப்பட்டினத்தில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

#CycloneVardah #Update Total number of deaths = 10 (4 in Chennai, 2 each in Kancheepuram,Tiruvallur, 1 each in Villupuram Nagapattinam) — NDMA India (@ndmaindia) December 12, 2016
1000 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி