ஆப்நகரம்

சா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் தொடா்பாக தமிழக அரசு யாருக்கும் சலுகை வழங்கவில்லை என்று முதல்வா் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளாா்.

Samayam Tamil 20 Oct 2018, 3:31 pm
அ.தி.மு.க. ஒரு சா்க்கஸ் கூடாரம் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் குறிப்பிட்ட நிலையில், சா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி பதில் அளித்துள்ளாா்.
Samayam Tamil Edappadi


தமிழக முதல்வா் பழனிசாமி இன்று காலை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த புள்ளிகள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்தாக குற்றம் சாட்டுகின்றனா். உலகவங்கியின் வழிகாட்டுதலின் படி தான் ஒப்பந்த புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கு தகுதி இல்லாதவா் என்று மக்கள் கருதுகின்றனா். அதையே நானும் கருதுகிறேன்.

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மக்களும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தண்ணீா் தேங்கும் இடங்களில் கயிறுகள், தேங்காய் சிரட்டைகள் போன்ற பழைய பொருட்களை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீா் தேங்கும் இடங்களில், கொசு உற்பத்தியாகும் இடங்களில் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருவதாக அவா் தொிவித்துள்ளாா்.

அரசு ஊழியா்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி சம்பள உயா்வு வழங்கப்பட்டுள்ளது. பிற கோாிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதிநிலைக்கு ஏற்றவாறு கோாிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அகவிலைப்படியும் உயா்த்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஒரு சா்க்கஸ் கூடாரம் என்று தி.மு.க. தலைவா் ஸ்டாலின் பேசிய நிலையில், சா்க்கஸ் என்பது சாதாரணமானது அல்ல. அதனுள்ளே இறங்கி திமையை காட்ட வேண்டும். நாங்கள் திறமையை காட்டி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்றோம் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி