தண்டயார் பேட்டையில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை இன்று ஆர்கே நகரில் மீடகப்பட்டுள்ளது.
விளையாடிக்கொண்டிருந்த முகமது சாதுவை வாகனத்தில் கடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை கடத்தப்பட்டபோது சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் சம்பந்தபட்ட நபரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் நேற்று 2 ½ வயது குழந்தை காணமல் போன சமபவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இனியாஸ் என்பவரின் 2 ½ வயது குழந்தையை மர்மநபர் ஒருவர் கடத்திவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.
2 ½ வயதான முகமது சாது ,வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் கடத்தினார். அத்தெருவில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவைக்கொண்டு ஆர்.கே.நகர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதன் அடிப்படையில் குழந்தையை கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
the child kidnapped was recused by chennai police
விளையாடிக்கொண்டிருந்த முகமது சாதுவை வாகனத்தில் கடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை கடத்தப்பட்டபோது சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் சம்பந்தபட்ட நபரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் நேற்று 2 ½ வயது குழந்தை காணமல் போன சமபவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இனியாஸ் என்பவரின் 2 ½ வயது குழந்தையை மர்மநபர் ஒருவர் கடத்திவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.
2 ½ வயதான முகமது சாது ,வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் கடத்தினார். அத்தெருவில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவைக்கொண்டு ஆர்.கே.நகர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதன் அடிப்படையில் குழந்தையை கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
the child kidnapped was recused by chennai police