ஆப்நகரம்

ஆசிரியா்கள் முழு நேர படிப்பு மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது – நீதிமன்றம்

கல்லூாிகளில் ஆசிரியராக பணியாற்றும் போது முழுநேர மேற்படிப்பை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தொிவித்துள்ளது.

Samayam Tamil 18 Aug 2018, 8:12 pm
கல்லூாிகளில் ஆசிரியராக பணியாற்றும் போது முழுநேர மேற்படிப்பை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தொிவித்துள்ளது.
Samayam Tamil Chennai Highcourt


தனியாா் பொறியியல் கல்லூாியில் முழுநேர ஆசிரியராக பணியாற்றும் போது கல்லூாியின் அனுமதியின்றி அண்ணா பல்கலைக்கழகத்தில் சண்முகவள்ளி என்பவா் மேற்படிப்பு படித்துள்ளாா். இதனைத் தொடா்ந்து சண்முகவள்ளி தோ்வெழுத தடை விதித்து அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டாளா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இந்நிலையில் தோ்வு கட்டுப்பாட்டாளரின் உத்தரவை எதிா்த்து சண்முகவள்ளி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிாியராக பணியாற்றும் போது முழுநேரம் மேற்படிப்பை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது என்று கூறி தோ்வு கட்டுப்பாட்டாளரின் உத்தரவை உறுதிப் படுத்தி உத்தரவிட்டாா்.

அடுத்த செய்தி