ஆப்நகரம்

ஆசிரியர், பேராசிரியர், குரூப் 1 தேர்வில் குளறுபடி- வெளிச்சம் போட்டுக் காட்டிய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’!!

அரசு ஊழியர் பணி நியமனத்தில் ஊழல் இருப்பதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 30 Jan 2018, 4:54 pm
அரசு ஊழியர் பணி நியமனத்தில் ஊழல் இருப்பதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil the madras high court madurai bench took suo motu public interest litigation based on article published in our the times of india
ஆசிரியர், பேராசிரியர், குரூப் 1 தேர்வில் குளறுபடி- வெளிச்சம் போட்டுக் காட்டிய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’!!


தமிழ்நாட்டில் ஆசிரியர், பேராசிரியர் மற்றும் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி உள்ளிட்ட குருப் 1 அரசுப் பணித் தேர்வுகளில் ஊழல் நடப்பதாக, இந்தியாவின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை ஒன்று வெளியானது.

இந்த கட்டுரையின் அடிப்படையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அதில், இந்தப் பிரச்சனையை விசாரிக்க சிபிஐ போன்ற சிறப்பு பிரிவு ஒன்றை நியமிக்க உத்தரவிட்டது. இந்த புகார் தொடர்பாக இதுவரை எத்தனை பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் கேட்டுள்ளது.

அடுத்த செய்தி