ஆப்நகரம்

வாஜ்பாய்க்கு கன்னியாகுமரியில் மணல் சிற்பம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாளை கன்னியாகுமரி கடற்கரையில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக வாஜ்பாய்க்கு மணல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Aug 2018, 9:44 pm
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாளை கன்னியாகுமரி கடற்கரையில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக வாஜ்பாய்க்கு மணல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil vajpayee


முன்னாள் பிரதமர் ஆகஸ்ட் 16ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு இந்து முறைப்படி அவரின் உடல் எரிக்கப்பட்டு, அதன் சாம்பல் நாட்டின் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நாளை வாஜ்பாயின் அஸ்தி கன்னியாகுமாரி கடற்கரையில் கரைக்கப்பட்ட உள்ளது.

இதற்காக அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில், அவரின் மணல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை சிவசேனா வர்த்தகர்கள் சங்கம் சார்பில் மணல் சிற்ப கலைஞர் சுரேஷ் என்பவர் வடித்துள்ளார்.

அடுத்த செய்தி