ஆப்நகரம்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையில்லை : உள்துறை அமைச்சர் ராஜ்நாத சிங்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 5 Dec 2016, 9:34 pm
சென்னை: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil their is no law and order issue in tn the home minister rajnata singh
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையில்லை : உள்துறை அமைச்சர் ராஜ்நாத சிங்


தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முதல்வரின் உடல்நிலை தீடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தமிழகத்தில் பரபரப்பான சுழல் உருவானது இதனிடையே முதல்வர் காலமானர் என்ற செய்தியை தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை பற்றி ஆளுநர் வித்தியாசாகர் ராவ்விடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். உள்துறை அமைச்சரிடம் 'சட்ட ஒழுங்கு பிரச்சனையில்லை' என ஆளூநர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி