திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதையடுத்து, புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வெளியே வந்த அவர்களுக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்க்ப்பட்டது.
கடந்த மே மாதம் 21 ம் தேதி மெரினாவில் அனுமதியின்றி ஈழத்தமிழர்களுக்காக நினைவேந்தல் கூட்டத்தை திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் மற்றும் டைசன் ஆகியோர் நடத்த முயன்றனர்.
அவர்கள் மீது குண்டர்கள் தடுப்புச்சட்டத்தின் வழக்குபதிவு செய்யப்பட்டு நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சயினரும் மாணவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருமுருகன் காந்தி உட்பட நால்வரும் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
வெளியே வந்த அவர்களுக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருமுருகன் காந்தி கூறுகையில், எந்த சிறையில் இருந்தாலும் பொருட்டல்ல, தமிழர்களுக்கு எதிரான வன்முறை கண்டிப்போம் என்று தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 21 ம் தேதி மெரினாவில் அனுமதியின்றி ஈழத்தமிழர்களுக்காக நினைவேந்தல் கூட்டத்தை திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் மற்றும் டைசன் ஆகியோர் நடத்த முயன்றனர்.
அவர்கள் மீது குண்டர்கள் தடுப்புச்சட்டத்தின் வழக்குபதிவு செய்யப்பட்டு நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சயினரும் மாணவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருமுருகன் காந்தி உட்பட நால்வரும் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
வெளியே வந்த அவர்களுக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருமுருகன் காந்தி கூறுகையில், எந்த சிறையில் இருந்தாலும் பொருட்டல்ல, தமிழர்களுக்கு எதிரான வன்முறை கண்டிப்போம் என்று தெரிவித்தார்.