ஆப்நகரம்

திருநாவுக்கரசு சின்னப் புள்ளதனமா பேசிட்டு இருக்கிறார்; தமிழிசை

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சின்னபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

TNN 24 Nov 2017, 5:47 pm
அதிமுக இரட்டை இலைச் சின்னத்தை முதல்வர் பழனிசாமி அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை திருநாவுக்கரசர் விமர்சித்திருந்தார்.
Samayam Tamil thirunavukarasai doing fun says tamilisai
திருநாவுக்கரசு சின்னப் புள்ளதனமா பேசிட்டு இருக்கிறார்; தமிழிசை


தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை இலை எங்களுக்கு கிடைக்க மேலே உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பழனிசாமி அணி கூறியதே போன்றே, மோடி அரசு, இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ளதாக விமர்சித்தார்.

இந்நிலையில், திருநாவுக்கரசு விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,

இரட்டை இலைச் சின்னம் பாஜக வாங்கிக் கொடுத்தது என்று சின்னப்பிள்ளைத்தனமாக பேசுகிறாரர் என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி