ஆப்நகரம்

திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்து: 10 பேர் காயம்

திருவாரூர் அருகே பயணிகள் ரயில் தடமா புரண்டு விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்டைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 9 Dec 2016, 11:37 am
திருவாரூர்: திருவாரூர் அருகே பயணிகள் ரயில் தடமா புரண்டு விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்டைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil thiruvarur trian derailed this morning 10 injured rescue operations underway
திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்து: 10 பேர் காயம்


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற ​பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதால் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் வேறு பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளன. சில ரயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Two coaches of the Mannargudi Express derailed in the early hours of Friday morning near Nannilam railway station, leaving 10 people injured. Several trains along the route were subsequently cancelled.

அடுத்த செய்தி