அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி ஆதின மடத்தில் நகைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் திருவாடுதுறை ஆதினமடம் மாநந்தியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நகைகள் கொள்ளை போனதாக கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியம் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசில் அளித்த புகாரின்படி, கோவிலில் இருந்த தங்க முலாம் பூசிய 2 கிரீடங்கள், வெள்ளிக்கம்பியில் பொதித்த ருத்ராட்ச மாலை, சுவாமிக்கு அணிவிக்கப்படும் 2 தங்க கரம், தங்க பாதம் என மொத்தம் 10 நகைகள் திருடு போயுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் திருவாடுதுறை ஆதினமடம் மாநந்தியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நகைகள் கொள்ளை போனதாக கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியம் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசில் அளித்த புகாரின்படி, கோவிலில் இருந்த தங்க முலாம் பூசிய 2 கிரீடங்கள், வெள்ளிக்கம்பியில் பொதித்த ருத்ராட்ச மாலை, சுவாமிக்கு அணிவிக்கப்படும் 2 தங்க கரம், தங்க பாதம் என மொத்தம் 10 நகைகள் திருடு போயுள்ளது.