ஆப்நகரம்

கனமழை காரணமாக தமிழகத்தில் 3 பேர் பலி !

தமிழகத்தில் கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

TOI Contributor 31 Oct 2017, 8:57 am
சென்னை: தமிழகத்தில் கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil three persons died in heavy rains in tamilnadu
கனமழை காரணமாக தமிழகத்தில் 3 பேர் பலி !


தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளதால், சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இது இன்றும் தொடரும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையில் தமிழகத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை அருகே அனகாபுத்தூரில் இடி தாக்கியதில் லோகேஷ்(19), கிஷோர்(17), உயிரிழந்துள்ளனர். தவிர, நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருமங்களத்தில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுஅப்பகுதிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Three persons died in heavy rains in tamilnadu

அடுத்த செய்தி