ஆப்நகரம்

Marina Beach: மெரினாவில் குளிக்க சென்ற மூன்று பேர் மூழ்கினர்: ஒருவர் உயிரிழப்பு!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் கடலில் மூழ்கினர்.

Samayam Tamil 9 Dec 2018, 4:33 pm
சென்னை மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 2


இந்நிலையில் மூழ்கிய மூன்று பேரில் தினேஷ் என்ற மாணவர் மட்டும் தீயணைப்புத் துறையினர் கைப்பற்றினர். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். மற்றும் பரத், ஜெய் கீர்த்தி என்பவரையும் தீயணைப்பு துறை வீரர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி