ஆப்நகரம்

கோவில் திருவிழாவில் தீயில் விழுந்த நால்வருக்கு பலத்த காயம்!!

கோவில் திருவிழாவில் தீயில் விழுந்த நால்வருக்கு பலத்த காயம்!!

TOI Contributor 3 Feb 2017, 1:14 am
வேலூர் : ஆலங்குப்பம் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் தீ மிதிக்கும் போது கீழே விழுந்து நான்கு பேர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil three suffer burn injuries after falling on to pyre during tn temple festival
கோவில் திருவிழாவில் தீயில் விழுந்த நால்வருக்கு பலத்த காயம்!!


காயம் அடைந்தவர்களில் 11 வயது சிறுமியும் ஒருவர் ஆவார். ஆலங்குப்பத்தை சேர்ந்த எம்.சரவணன், அவரது மகள் ஷர்மிளா (11), சந்தோஷ் மற்றும் சத்தியவாணி. அவர்களது கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் தீமிதி திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இரவு 7.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நால்வருக்கும 30 முதல் 40 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீயில் விழுந்தவர்களை கிராம மக்கள் மீட்டு, ஆம்புர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி