ஆப்நகரம்

கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கனமழை!

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

TNN & Agencies 9 Nov 2017, 7:13 pm
தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil thunderstorm accompanied with lightning at isolated places very likely over tamilnadu
கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கனமழை!


தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் வடகிழக்குப் பருவமழை துவங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.

தமிழகத்தின் நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Thunderstorm accompanied with lightning at isolated places very likely over Tamilnadu. Heavy rain at isolated places very likely over Coastal Tamilnadu for next four days.

அடுத்த செய்தி