ஆப்நகரம்

திருப்பூர்: கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு 7 ஆண்டு சிறை!

திருப்பூர் மாவட்டம், திருமலை நகரில் வீடு புகுந்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுள்ளது,

Samayam Tamil 9 Jan 2019, 5:52 pm
திருப்பூர் மாவட்டம், திருமலை நகரில் வீடு புகுந்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுள்ளது,
Samayam Tamil download


திருப்பூர் மாவட்டம் , திருமலை நகரில் வெங்கட்ராமன்மற்றும் அவரது மனைவி லக்‌ஷ்மி வசித்து வருகின்றனர். லக்‌ஷ்மி வீட்டில் இருக்கும் நேரத்தில் வீடு புகுந்து மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.


மேலும் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை தருமாறு மிராட்டியதால் லக்‌ஷ்மி கூச்சலிட்டார். அப்போது அக்கம்பக்கத்தினர்விரைந்து வந்துமர்ம நபர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


இந்தகொள்ளை சம்பவம் தொடர்பாக லக்‌ஷ்மியின் கணவர்காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனசந்திரா5 பேருக்கு 7 ஆண்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டதிருப்பூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் கயல்விழியை நீதிபதி பாரட்டினார்.

அடுத்த செய்தி