ஆப்நகரம்

பிரதமரின் திட்டங்கள் கிராமங்களை எட்ட வேண்டும்: தமிழிசை

பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வரும் வளர்ச்சிப் பணிகள், கிராமப் பகுதிகளையும் சென்றடையும் நோக்கில் பாடுபடுவேன் என்று, தமிழிசை தெரிவித்துள்ளார்.

TNN 2 Jun 2016, 9:08 pm
பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வரும் வளர்ச்சிப் பணிகள், கிராமப் பகுதிகளையும் சென்றடையும் நோக்கில் பாடுபடுவேன் என்று, தமிழிசை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn bjp chief tamilisai turns 55 vows to take modi govt schemes to all villages in state
பிரதமரின் திட்டங்கள் கிராமங்களை எட்ட வேண்டும்: தமிழிசை


பாஜக தமிழக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், தனது 55வது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடினார். இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு ஏராளமான வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து வரும் திட்டங்கள் அனைத்தும் கிராமப்புற மக்களை சென்றடைய வேண்டும் என்பதே கட்சியினரின் நோக்கமாக உள்ளது. அதைச் செயல்படுத்தும் விதமாக, தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும், தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி