ஆப்நகரம்

நிரந்தரமாக பறக்கும் தேசியக் கொடியை ஏற்றினார் ஜெ.,

சென்னை : சென்னை திவுத்திடலிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் நிரந்தரமாக பறக்கும் மிகப்பெரிய தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்தார்.

TOI Contributor 23 Jul 2016, 11:10 am
சென்னை : சென்னை திவுத்திடலிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் நிரந்தரமாக பறக்கும் மிகப்பெரிய தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்தார்.
Samayam Tamil tn cm hosted permenat flag in chennai
நிரந்தரமாக பறக்கும் தேசியக் கொடியை ஏற்றினார் ஜெ.,


சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவு சின்னத்தில் 100 அடி உயரம் கொண்ட 24 மணிநேரமும் நிரந்தரமாக பறக்கும் தேசியக் கொடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்தார்.

நிரந்தரமாக பறக்கும் தேசியக் கொடி, மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று இந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த தேசியக் கோடியானது சென்னையின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி