ஆப்நகரம்

உ.வே.சா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை

தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா-வின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

TNN 19 Feb 2017, 10:17 am
சென்னை: தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா-வின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil tn cm palanisamy floral tribute to u v swaminatha iyer
உ.வே.சா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை


தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்ந்தவர் தான், தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.

இப்படி பல சிறப்புகளை பெற்ற தமிழ் தாத்தாவின் 163-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மூத்த அதிகாரிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
TN CM palanisamy floral tribute to U.V.Swaminatha Iyer

அடுத்த செய்தி