ஆளும் அதிமுக.,வில் பிளவு ஏற்பட்டபின்பு ஓ பன்னீர் செல்வம் முதல்முறையாக தலைமைச் செயலகம் சென்றார்.
கீரின்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திலிருந்து புறப்பட்ட பொழுது, ஓபிஎஸ்.,க்கு ஆதரான மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட மற்ற ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் சென்றனர்.
தலைமை செயலகத்தில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா மற்றும் நிதித்துறை செயலர் சண்முகம் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
கடைசியாக கடந்த 5ம் தேதி தலைமை செயலகம் சென்றிருந்த ஓபிஎஸ், அதே தினத்தில் சசிகலா அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தலைமை செயலகத்தில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா மற்றும் நிதித்துறை செயலர் சண்முகம் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
கடைசியாக கடந்த 5ம் தேதி தலைமை செயலகம் சென்றிருந்த ஓபிஎஸ், அதே தினத்தில் சசிகலா அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.