ஆப்நகரம்

சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து ஆளுநர் விளக்கம் கோரியுள்ளார்

சட்டப்பேரவை நேற்று நிகழ்ந்த அமளி குறித்து ஆளுநர் விளக்க அறிக்கை கோரியுள்ளார்.

TNN 19 Feb 2017, 8:53 pm
சென்னை : சட்டப்பேரவை நேற்று நிகழ்ந்த அமளி குறித்து ஆளுநர் விளக்க அறிக்கை கோரியுள்ளார்.
Samayam Tamil tn governor seeks report from assembly secretary over disruptions during floor test
சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து ஆளுநர் விளக்கம் கோரியுள்ளார்


எடப்பாடி பழனிச்சாமி தன் பெரும்பான்மையை நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிரூபித்தார். அதற்கு முன் நேற்று காலை முதல் ஏற்பட்ட அமளி குறித்தும், எதிர்கட்சியினரான முக ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல் எதிரணியான ஓபிஎஸ் அணியும், எதிர் கட்சியான முக ஸ்டாலின் ஆளுநரிடம் அளித்த புகாரின் பேரில் அறிக்கை கோரியுள்ளார்.

இதையடுத்து நேற்று நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவைச் செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கோரியுள்ளார்.

அடுத்த செய்தி