சென்னை: தனியார் பாலில் கலப்படம் இல்லை என்று நிரூபித்தால், தூங்கில் தொங்கத் தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். பால் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனம் கலப்பதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக தெரிவித்தார். அமைச்சரின் நடவடிக்கைக்கு பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனியார் பாலில் கலப்படம் இல்லை என்று நிரூபித்தால், தான் தூக்கில் தொங்கவும் தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தனியார் பால் மாதிரிகள் மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
TN Minister Rajendra Balaji warns Private Milk Industries about Contamination.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். பால் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனம் கலப்பதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக தெரிவித்தார். அமைச்சரின் நடவடிக்கைக்கு பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனியார் பாலில் கலப்படம் இல்லை என்று நிரூபித்தால், தான் தூக்கில் தொங்கவும் தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தனியார் பால் மாதிரிகள் மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
TN Minister Rajendra Balaji warns Private Milk Industries about Contamination.