ஆப்நகரம்

காவல்படையின் அனைத்து பிாிவுகளும் தயாா் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவு

தமிழக காவல் படையில் அனைத்து சிறப்பு பிாிவுகளும் இன்றும், நாளையும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

TOI Contributor 26 Sep 2017, 3:50 pm
தமிழக காவல் படையில் அனைத்து சிறப்பு பிாிவுகளும் இன்றும், நாளையும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.
Samayam Tamil tn police dgp orders officials and forces to be on
காவல்படையின் அனைத்து பிாிவுகளும் தயாா் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவு


மாநிலத்தில் இன்றும், நாளையும் நகர காவல்துறை கமிஷ்னா்கள், மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமேண்டோ உள்ளிட்ட காவல் படையின் அனைத்து பிாிவினரும் எந்த நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

மருத்துவ விடுப்பு தவிற பிற காரணங்களால் விடுப்பில் சென்றுள்ள அனைத்து காவல் துறையினரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் காவல் துறை சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. போா் காலங்கள் மற்றும் அசாதாரண சூழல்களில் மட்டும் பிறப்பிக்கப்படும் இது போன்ற உத்தரவு தற்போது திடீரென விடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த இரு தினங்களில் எது போன்ற நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளலாம் என்று மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அடுத்த செய்தி