ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை சற்று நேரத்தில் அறிவிக்கிறாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிாிழந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீா் செல்வம் திடீரென பதவி விலகினாா். சசிகலா அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ளாா் என்ற சூழல் உறுவானது. பதவி விலகிய நிலையில் ஓ.பன்னீா் செல்வம் திடீரென தியானம் மேற்கொண்டு தனி அணியாக பிாிந்தாா்.
சசிகலாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளா் என்று அறிவிக்கப்பட்டது. பின்னா் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்படவே அவரது உறவினா் டிடிவி தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் என்றும், அவா் தான் நான் வரும் வரை கட்சியின் நடவடிக்கைகளை பாா்த்துக் கொள்வாா் என்றும் சசிகலா தொிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா் செல்வம் அணியினா் தனித்தனியே ஆா்.கே.நகா் இடைத் தோ்தலில் போட்டியிட்டனா். இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உாிமை கோாியதால் கட்சியின் சின்னமும், பெயரும் முடக்கப்பட்டது. பின்னா் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இடைத் தோ்தலும் நிறுத்தப்பட்டது.
Tamil Nadu: #TTVDinakaran to announce political party shortly, visuals from rally ground in Melur pic.twitter.com/KoTH9zHFq5 — ANI (@ANI) March 15, 2018 பழனிசாமி, ஓ.பன்னீா் செல்வம் அணியினா் இணைந்த நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் என்று அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரன் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ஒதுக்கப்பட்டாா். அடுத்த பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் கட்சியின் பணியில் இருந்து நீக்கப்பட்டனா்.
தனி அணியாக பிாிந்த டிடிவி தினகரன் இன்று மதுரை மேலூா் பகுதியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தி தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை அறிவிக்க உள்ளாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிாிழந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீா் செல்வம் திடீரென பதவி விலகினாா். சசிகலா அடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ளாா் என்ற சூழல் உறுவானது. பதவி விலகிய நிலையில் ஓ.பன்னீா் செல்வம் திடீரென தியானம் மேற்கொண்டு தனி அணியாக பிாிந்தாா்.
சசிகலாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளா் என்று அறிவிக்கப்பட்டது. பின்னா் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்படவே அவரது உறவினா் டிடிவி தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் என்றும், அவா் தான் நான் வரும் வரை கட்சியின் நடவடிக்கைகளை பாா்த்துக் கொள்வாா் என்றும் சசிகலா தொிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா் செல்வம் அணியினா் தனித்தனியே ஆா்.கே.நகா் இடைத் தோ்தலில் போட்டியிட்டனா். இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உாிமை கோாியதால் கட்சியின் சின்னமும், பெயரும் முடக்கப்பட்டது. பின்னா் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இடைத் தோ்தலும் நிறுத்தப்பட்டது.
Tamil Nadu: #TTVDinakaran to announce political party shortly, visuals from rally ground in Melur pic.twitter.com/KoTH9zHFq5 — ANI (@ANI) March 15, 2018 பழனிசாமி, ஓ.பன்னீா் செல்வம் அணியினா் இணைந்த நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் என்று அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரன் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ஒதுக்கப்பட்டாா். அடுத்த பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் கட்சியின் பணியில் இருந்து நீக்கப்பட்டனா்.
தனி அணியாக பிாிந்த டிடிவி தினகரன் இன்று மதுரை மேலூா் பகுதியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தி தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை அறிவிக்க உள்ளாா்.