அமமுக கட்சித் தலைவரான டிடிவி தினகரன், அடுத்தச் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியான அமமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால்தான் முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாகவும், எடப்பாடி பழனிச்சாமியை யார் முதல்வர் ஆக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியான அமமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால்தான் முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாகவும், எடப்பாடி பழனிச்சாமியை யார் முதல்வர் ஆக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.