ஆப்நகரம்

ஈபிஎஸ் எங்களை காவல்துறை மூலம் மிரட்டுகிறார் - டிடிவி தினகரன்

ஈபிஎஸ் அரசை கலைப்போம் என கூறியிருந்த டிடிவி தினகரன் மீது காவல்த்துறை ஏவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

TNN 13 Sep 2017, 2:43 pm
ஈபிஎஸ் அரசை கலைப்போம் என கூறியிருந்த டிடிவி தினகரன் மீது காவல்த்துறை ஏவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ttv dinakaran statement on eps government
ஈபிஎஸ் எங்களை காவல்துறை மூலம் மிரட்டுகிறார் - டிடிவி தினகரன்


டிடிவி தினகரன் பேசியதாவது:

ஈபிஎஸ் தனது அரசை காப்பாற்றிக்கொள்வதற்காக எங்கள் ஆதரவு எம்.எ.ஏக்கள் மீது காவல்த்துறையை ஏவி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல் என் மீதும், நடிகர் செந்தில் மீதும் திருச்சியில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் விசாரணை என்ற பெயரில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளபடி அதை ஏற்று நாளை வரை காத்திருப்பேன். பின்னர் நீதிமன்றத்தை அணுகி காவல்துறை மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி