ஆப்நகரம்

சுனையில் தவறி விழுந்து இரண்டு மாணவிகள் உயிரிழந்தனர்

கடந்த 07.07.2017 ம் தேதி S.V மங்களம் காவல் நிலையம் சரகம் பிரான்மலையில் உள்ள தர்காவிற்கு கந்திரி விழாவிற்கு சென்ற சிங்கம்புணரியை சேர்ந்த ஆஷா.ரிமாஷா பானு என்ற இரண்டு 11 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மலை மீது உள்ள சுனையில் தவறி விழுந்து இறந்து விட்டனர் .

TNN 10 Jul 2017, 12:03 pm
கடந்த 07.07.2017 ம் தேதி S.V மங்களம் காவல் நிலையம் சரகம் பிரான்மலையில் உள்ள தர்காவிற்கு கந்திரி விழாவிற்கு சென்ற சிங்கம்புணரியை சேர்ந்த ஆஷா.ரிமாஷா பானு என்ற இரண்டு 11 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மலை மீது உள்ள சுனையில் தவறி விழுந்து இறந்து விட்டனர் .
Samayam Tamil two students died in fountain
சுனையில் தவறி விழுந்து இரண்டு மாணவிகள் உயிரிழந்தனர்






08.07.2017 ம் தேதி மேற்படி மாணவிகளின் பிணத்தை போலீசார் மீட்டனர். அந்த மாணவிகளின் பிணத்தை உறவினர்கள் தூக்கி வர தயங்கினர் .எனவே மேற்படி இரு மாணவிகளின் பிணங்களை 7 km தூரம் காவலர்கள் தங்கள் தோள்களில் சுமந்து மலை அடிவாரம் கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அடுத்த செய்தி