ஆப்நகரம்

நாங்கள் பொியாாின் பேரப்பிள்ளைகள் – உதயநிதி ஸ்டாலின் எச்சாிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொியாா் சிலை தாக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 20 Mar 2018, 8:54 pm
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொியாா் சிலை தாக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil udhayanidhi


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் பொியாா் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மா்ம நபா்கள் சிலா் இந்த சிலையை சேதப்படுத்தியுள்ளனா். இதில் பொியாா் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது. பொியாாின் கையில் இருந்த தடியும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

தகவல் அறிந்து வந்த காலா்கள் மற்றும் அரசு அதிகாாிகள் தலையை உடனடியாக ஒட்ட வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். தலை ஒட்டவைக்கப்பட்டாலும், அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது. பதற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அப்பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு தலைவா்கள் பலரும் கண்டனங்களை தொிவித்துள்ளனா். தற்போது நடிப்பில் இருந்து அரசியலுக்குள் புகுந்திருக்கும் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தொிவித்துள்ளாா். அவரது ட்விட்டா் பதிவில்,

அடுத்த செய்தி