ஆப்நகரம்

பா.ஜ., கொடிக்கம்பத்தில் செருப்பை கட்டிய மர்ம நபர்கள்!

அரியலூரில் உள்ள பா.ஜ., கட்சியின் கொடிக்கம்பத்தில் மர்ம நபர்கள் செருப்பை கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Apr 2018, 10:35 am
அரியலூர்: அரியலூரில் உள்ள பா.ஜ., கட்சியின் கொடிக்கம்பத்தில் மர்ம நபர்கள் செருப்பை கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 4


கத்துவா பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜகவினர் பேசியதால் ஏற்கனவே பா.ஜ.,வின் மரியாதை காற்றில் பறக்கிறது.

இந்ந்நிலையில் அரியலூர் அருகே ஒட்டக்கோவில் பகுதியில் இருந்த பா.ஜ., கொடிக்கம்பத்தில் மர்ம நபர்கள் சிலர் செருப்பை கட்டிவைத்துள்ளனர்.
Customize | Align | Delete

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பா.ஜ., கட்சியினர், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் கொடிக்கம்பத்தில் இருந்த செருப்பை அகற்றினர். தொடர்ந்து இதை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Unknown Persons tied slipper in BJP's Flag staff

அடுத்த செய்தி