ஆப்நகரம்

Vaiko: சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து மோடிக்கு எதிராக கறுப்பு பலூன்! : வைகோ

தமிழகத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்து வருகிறார் என வைகோ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jan 2019, 9:27 am
தமிழகத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்து வருகிறார் என வைகோ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil modi vaiko


மோடி கடந்த முறை தமிழகத்துக்கு வந்த போது, அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என கூறி ‘Goback Modi’ என்ற ஹேஸ்டேக் போட்டு டுவிட்டரிலும், அரசியல் கட்சியினர் கருப்பு பலூர் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வைகோ எச்சரிக்கை :
இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் சிபிஐ கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கருப்பு பலூன் பறக்கவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி