ஆப்நகரம்

கைதிக்கு செல்ஃபோன் விநியோகித்த வேலூர் சிறைச்சாலை வார்டன் சஸ்பெண்ட்!

வேலூர் மத்திய சிறைச்சாலையில், கைதி ஒருவருக்கு செல்ஃபோன் விநியோகித்த புகாரின்பேரில் தலைமை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 17 Mar 2017, 11:28 pm
வேலூர் மத்திய சிறைச்சாலையில், கைதி ஒருவருக்கு செல்ஃபோன் விநியோகித்த புகாரின்பேரில் தலைமை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil vellore prison head warder suspended for supplying cellphones to inmate
கைதிக்கு செல்ஃபோன் விநியோகித்த வேலூர் சிறைச்சாலை வார்டன் சஸ்பெண்ட்!


வேலூரில் உள்ள ஆண்களுக்கான மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதி சரவணன் என்பவரிடம் இருந்து, 2 செல்ஃபோன்கள், சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி விசாரணை நடத்திய சிறைத்துறை அதிகாரிகள், தலைமை வார்டன் குமரவேல், இந்த செல்ஃபோன், சார்ஜர் விநியோகித்ததாகக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, துறை ரீதியான விசாரணை குமரவேலிடம் நடத்தப்பட்டது. இதில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், சிறை விதிமுறைகளை மீறி கைதிகளுக்கு செல்ஃபோன், சார்ஜர் விநியோகித்த குற்றத்திற்காக, குமரவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

VELLORE: Head warder of the Vellore Central Prison for Men has been placed under suspension for supplying cellphones to an inmate.

அடுத்த செய்தி