ஆப்நகரம்

பசுக்களுக்கு பொங்கல் ஊட்டி மாட்டுபொங்கலை கொண்டாடிய விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் இன்று தனது வீட்டில் உள்ள பசு மாடுகளுக்கு பொங்கலை ஊட்டி மாட்டு பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினாா்.

Samayam Tamil 15 Jan 2018, 6:36 pm
தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் இன்று தனது வீட்டில் உள்ள பசு மாடுகளுக்கு பொங்கலை ஊட்டி மாட்டு பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினாா்.
Samayam Tamil vijayakanth celebrate pongal festival
பசுக்களுக்கு பொங்கல் ஊட்டி மாட்டுபொங்கலை கொண்டாடிய விஜயகாந்த்


தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டு பொங்கலை முன்னிட்டு மாட்டு தொழுவங்கள் சுத்தம் செய்யப்பட்டு மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் வணங்கினா். கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகள் களைகட்டியுள்ளன.

எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா , அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரை பொங்கல் ஊட்டி #மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம். pic.twitter.com/y8hOCDDAi5 — Vijayakant (@iVijayakant) January 15, 2018 இந்நிலையில் தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் இன்று தனது இல்லத்தில் மாட்டு பொங்கலை கொண்டாடியுள்ளாா். இது தொடா்பாக அவா் தனது டுவிட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா, அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரை பொங்கல் ஊட்டி மாட்டு பொங்கல் கொண்டாடினோம். என்று மகிழ்ச்சியுடன் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி