ஆப்நகரம்

தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு: டிஜிபி

தமிழகத்தில் வாழும் கர்நாடக மாநிலத்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

TNN 12 Sep 2016, 4:34 pm
சென்னை: தமிழகத்தில் வாழும் கர்நாடக மாநிலத்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we are giving proper secirity to karnataka peoples who live in chennai dgp
தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு: டிஜிபி


இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கர்நாடகா மாநிலத்தவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக வங்கிகள், உணவகங்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அதேபோல், சென்னையில் வசித்து வரும் கன்னட நடிகர், நடிகைகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் ராஜேந்திரன் தெரிவித்தார்.

முன்னதாக, காவிரி விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள மோதல்களை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் காவல்துறை மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி