ஆப்நகரம்

இயற்கையை காப்பது அனைவரின் கடமை - சகாயம்

இயற்கை என்பது சமூகத்தின் சொத்து என்பதால், அதை சுரண்டப்படும் போது அனைவரும் கோபப்பட்டு தட்டி கேட்க வேண்டும் என ஐஏஎஸ் சகாயகம் தெரிவித்துள்ளார்.

TNN 14 Oct 2016, 3:13 pm
சென்னை: இயற்கை என்பது சமூகத்தின் சொத்து என்பதால், அதை சுரண்டப்படும் போது அனைவரும் கோபப்பட்டு தட்டி கேட்க வேண்டும் என ஐஏஎஸ் சகாயகம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we need to save our nature and resources sagayam ias
இயற்கையை காப்பது அனைவரின் கடமை - சகாயம்


இயற்கையின் கனிமவளங்களான தாது மணல், கிராணைட் ஆகியவற்றை சில சமூக விரோதிகளால் கொள்ளை அடிக்கப்படும் போது அதை தட்டிக்கேட்பது அனைவரின் கடமை. இயற்கையை மதித்து, அதை பாதுகாக்கும் விதமாக அனைவரும் செயல்படவேண்டும் என சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி