ஆப்நகரம்

சென்னை அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு!

சென்னை அருகே பட்டப்பகலில், மர்ம நபர்கள் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Jan 2019, 5:44 pm
சென்னை அருகே பட்டப்பகலில், மர்ம நபர்கள் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil dc-Cover-do64abjon5afhb5eboag7b2j57-20171018064927.Medi.


சென்னை ஆவடியில் உள்ள கோவர்த்தனகிரியை சேர்ந்தவர் செல்வி(50) . இவர் திருநின்றவூரில் உள்ள ரேஷன் கடைக்கு இசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்,செல்வியின் கழுத்தில் இருந்த சங்கிலியை இழுத்துள்ளனர்.இதனால் இருசக்கர வாகனத்திலிருந்துகீழே விழுந்து செல்வி படுகாயமடைந்தார்.

பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி