ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போராட்டம்: ரயில் மீது ஏற வேண்டாம் என இளைஞர்களுக்கு அறிவுரை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயில் மீது ஏற வேண்டாம் என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

TNN 19 Jan 2017, 9:10 pm
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயில் மீது ஏற வேண்டாம் என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil wont protest in upper portion of train says social activisits
ஜல்லிக்கட்டு போராட்டம்: ரயில் மீது ஏற வேண்டாம் என இளைஞர்களுக்கு அறிவுரை


தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் சாலைகளில், கடற்கரைப் பகுதிகள், பொது இடங்கள் என எல்லாவற்றிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரயில் மறியல் போராட்டங்களிலும் இளைஞர்கள் குதித்துள்ளனர். அப்போது ரயில் மீறி ஏறி போராட்டம் நடத்த வேண்டாம் என்று ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை மற்றும் சேலத்தில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அவ்வாறு போராட்டம் நடத்தும் போது, மின்கம்பங்களில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்லும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். சென்னை காவல்துறை அதிகாரிகளும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Won't protest in upper portion of Train says social activisits.

அடுத்த செய்தி