ஆப்நகரம்

மகனை சுத்தியால் அடித்துக்கொன்ற எழுத்தாளர் சவுந்திரபாண்டியன் காலமானார்

மகனை கொலை செய்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் சவுந்திரபாண்டியன் உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார்.

Samayam Tamil 11 Jun 2018, 7:14 am
மகனை கொலை செய்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் சவுந்திரபாண்டியன் உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார்.
Samayam Tamil Tamil_News_large_2038777
சவுந்திரபாண்டியன் , எழுத்தாளர்


எழுத்தாளரான சவுபா (எ) சவுந்திரபாண்டியன், திரைப்பட கதையாசியராக இருந்து வந்தார். சீவலப்பேரி பாண்டி என்ற படத்திற்கான இவர் கதை வசனம் எழுதியுள்ளார்.

கடந்த மே மாதம் மகன் விபினை சுத்தியால் அடித்துக்கொன்ற வழக்கில் போலீஸார் இவரை கைது செய்தனர். இந்நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அதற்காக மதுவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எழுத்தாளர் சவுந்திரபாண்டியன் இன்று காலை காலமானர். இவர் இறந்ததற்கான காரணங்கள் விரைவில் போலீஸார் வெளியிடவுள்ளனர்.

அடுத்த செய்தி