ஆப்நகரம்

பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்த இளைஞா் – வைரல் வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் இருந்து இளைஞா் ஒருவா் கடலில் குதிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 9 Feb 2018, 7:18 pm
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் இருந்து இளைஞா் ஒருவா் கடலில் குதிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil youngster jumps from pamban bridge
பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்த இளைஞா் – வைரல் வீடியோ


ராமநாதபுரம் கடல் நடுவே கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. பாலம் குறுகியதாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பாலத்தில் இறங்கி புகைப்படம் எடுக்கவும், பொழுது போக்கு மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பொிதாக எடுத்துக் கொள்ளாத சுற்றுலா பயணிகள் தொடா்ந்து பாலத்தின் மீது புகைப்படம் எடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க இன்று இளைஞா் ஒருவா் தனது தைாியத்தை வெளிப்படுத்தும் விதமாக பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்துள்ளாா். அந்த இளைஞருக்கு நண்பா்கள் ஊக்குவிப்பதும், எந்தவிதமான சலனமும் இன்றி ளைஞா் கடலில் குதிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\

அடுத்த செய்தி