தூத்துக்குடி மாவட்டத்தில் வஉசி பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் கொரானா சித்த வைத்திய சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சிகிச்சை பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முத்திரை பயிற்சி, வர்ம சிகிச்சை, மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட யோகா பயிற்சிகள், ஆவிபிடித்தல் உள்ளிட்ட சிகிச்சைகளை கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர் அளித்து வருகின்றனர்.
மேலும் தினமும் சித்த முறைப்படி உள்ள குடிநீர்களை அவர்களுக்கு மருந்தாக கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில நோயாளிகளை மட்டுமே மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
திமுக ஆட்சி ஐந்தே மாதத்தில் முடிந்துவிடும்... டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!
மேலும் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழே வரும்பட்சத்தில் அவர்களை மேல் சிகிச்சைக்கு பரிந்துரைப்பதாகவும், மற்ற நோயாளிகளை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்து சித்த முறைப்படி குணப்படுத்திவிடுவதாக சித்த மருத்துவர் விஜயலதா தெரிவித்தார்.
மேலும் தினமும் சித்த முறைப்படி உள்ள குடிநீர்களை அவர்களுக்கு மருந்தாக கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில நோயாளிகளை மட்டுமே மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
திமுக ஆட்சி ஐந்தே மாதத்தில் முடிந்துவிடும்... டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!
மேலும் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழே வரும்பட்சத்தில் அவர்களை மேல் சிகிச்சைக்கு பரிந்துரைப்பதாகவும், மற்ற நோயாளிகளை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்து சித்த முறைப்படி குணப்படுத்திவிடுவதாக சித்த மருத்துவர் விஜயலதா தெரிவித்தார்.