தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் கிராமத்தில் கணேஷ்பாபு இவருக்கு சொந்தமாக செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிட முழுவதுமாக சேதமடைந்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் அறைக்குள் பணியாற்றி வந்த தொழிலாளர்களான தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிட முழுவதுமாக சேதமடைந்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் அறைக்குள் பணியாற்றி வந்த தொழிலாளர்களான தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.